Wednesday 11 December 2013

BSNLEU-பட்டுக்கோட்டை கிளை மாநாடு

BSNLEU-பட்டுக்கோட்டை கிளை மாநாடு

10.12.2013 அன்று நடைப்பெற்ற பட்டுக்கோட்டை கிளை மாநாடு, பட்டுக்கோட்டை தொலைபேசி இணைப்பகத்தில் தோழர் ர.சுந்தரராஜன் தலைமையில் நடைப்பெற்றது. மாநாட்டில் தோழர் ப.பக்கிரிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்தோர் பட்டியல்:-

தலைவர்:-

க.பன்னீர்செல்வம்.SS(O)P-PTK

செயலர்:-

த.அசோகன்.TM-PTK

பொருளர்:-

ம.கலைச்செல்வி.Sr.SS-PTK

மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் தஞ்சை மாவட்ட BSNLEU-சங்கம் நன்றியை தெரிவித்துகொள்கிறது.

தெ.சுப்ரமணியன்

மாவட்ட செயலர் தஞ்சை

No comments:

Post a Comment