Wednesday 17 December 2014

AIBDPA மாநில மாநாடு

ஓய்வூதியர்களின் நலன் காக்கும் அமைப்பான AIBDPA சங்கத்தின் 3ஆவது தமிழ் மாநில மாநாடு வேலூரில் தோழர் பரமசிவம் நினைவரங்கில் 16.12.2014 முதல் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டின் முதல் நாள் பொது அரங்கில் BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு சிறப்புரையாற்றினார். மற்றும் தமிழ் மாநில செயலாளர் தோழர் A.பாபு ராதாகிருஷ்ணன் அந்த மாநாட்டில் கலந்துக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

No comments:

Post a Comment