Saturday 6 December 2014

சுற்றறிக்கை எண்:7

BSNLஐ பாதுகாக்க வேண்டும் என்கின்ற கோரிக்கைக்காக 19.12.2014 அன்று நடைபெற இருந்து பாராளுமன்றம் நோக்கிய பேரணி பிப்ரவரி 25,2015 எனவும் 03.02.2015 முதல் நடைபெற இருந்த காலைவரையற்ற வேலை நிறுத்தம் 2015, மார்ச் 17 முதல் எனவும் மாற்றப்பட்டுள்ளது.<<<Click Here>>>

No comments:

Post a Comment