Friday 4 September 2015

சென்னை சொசைட்டி

சென்னை சொசைட்டி  இன்று தனது சங்க கட்டுபாட்டுக்குள்  வந்து விட்டது என்று ஆணவத்தில் NFTE சங்கம் தனது வெப்சைட்டில்  10-லட்சம் கடன் என்றால் 8000 - பேர் கையெழுத்திடுவார்கள்  என்று அங்கத்தினர்களை  கேவலப்படுத்திருக்கிறது.

இந்தியாவில் பெரிய வங்கிகள் எல்லாம் தனது வட்டி விகிதத்தை 1/2 சதம் குறைத்தபோது சென்னை சொசைட்டியில் மட்டும் 1 -1/2 சதம் உயர்த்தியது  தவறு  என்பதை தான் நாம் சுட்டி காட்டினோம்  அதை எதிர்த்து இயக்கம் நடத்திகிறோம் அதை கொச்சை படுத்துவது மட்டுமல்லாமல்,இந்த கொள்ளையை நியாயப்படுத்துவது.வட்டி சதமானத்தை  அதிகரித்தால்தான்  உறுப்பினர்கள்  கடன் வாங்க மாட்டார்கள் என்று சொல்பவர்கள்  அந்த மனநிலைமையை  ஊழியர்கள் அடைவதற்கான முயற்ச்சி என்பதெல்லாம்  ஆடுநனைகின்றதே என்று  நரி கவலைப்பட்ட  கதை தான்” என்பது ஊழியர்கள்  உணர்வார்கள்.தஞ்சையில் மட்டும் இரண்டு  NFTEவெப்சைட்டுகளை வைத்துக்கொண்டு  இரு மாறுபட்ட கருத்தை சொல்லிக்கொண்டு இருப்பவர்கள் தொழிற் சங்க அழகைப்பற்றி எல்லாம் பேசுவது  சாத்தான் வேதம் ஓதும் கதைதான்.

D.சுப்ரமணியன் 
தஞ்சை BSNLEUமாவட்ட செயலர் 

No comments:

Post a Comment