Monday 21 September 2015

"யூனியன் பேங்க் ஆப் இந்தியா"



அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!
நமது BSNL ஊழியர்கள் நலன் கருதி

BSNL சொசைட்டி,கனரா வங்கி, மற்றும் இந்தியன் வங்கி , ஆகிய இடங்களில் பெற்றுருக்கும் கடன் தொகையை அடைப்பதற்கு ஒரு அறியவாய்ப்பாக தஞ்சாவூர் "யூனியன் பேங்க் ஆப் இந்தியா"முழு தொகையையும் கடன் தர முன்வந்துள்ளது. "யூனியன் பேங்க் ஆப் இந்தியா"AGM - அவர்களிடம் 18.09.2015 அன்று பேசி முடிவெடுக்கப்பட்டுள்ளது. நமது தஞ்சை மாவட்டம் BSNLEU சங்கம் மனதார பாராட்டுகளை  தெரிவித்துகொள்கிறோம்.


குறிப்பு:பேங்க்மேனேஜர் அவர்களை அணுகும்போது அந்தமாதத்திற்கான PAY SLIP எடுத்து செல்லவும்

BSNLEUமாவட்ட செயலர்  D.சுப்ரமணியன். 

No comments:

Post a Comment