Saturday 27 May 2017

ஊதியதிருத்தம் பெறுவதற்கு கடுமையான போராட்டத்திற்கு தயாராவோம்

3வ்து ஊதியகுழுவிற்கு DPE அளித்துள்ள பரிந்துரையில் AFFORDABILITY CLAUSE ஐ நீக்கவேண்டும். காரணம் அதில் பொதுதுறை நிறுவனங்கள் தங்களூடைய வரிககு முந்தைய லாபத்தில் ஊதியதிருத்ததிற்காக 20 சதவீதம் செலவு செய்து கொள்ளலாம் என்று சொல்லப்பட்டுள்ள்து அதன்படி BSNL ல் கடந்த மூன்று வருடங்களில் லாபம் இல்லை.  DOT யின் முன்னாள் செயலர்  திரு J.S.DEEPAK  நமக்கு ஆதரவாக இருந்தார் த்ற்போது அவர் பணி ஓய்வு சென்றபின் நிலை மாறியுள்ளது, ஆகவே  அனைத்து சங்கங்களூம் ஒன்றினைந்து ஒரு கடுமையான போராட்டம் நடத்தினால்தான் நாம் பெறமுடியும் அதற்கு தயாராவோம்.

நமது பொதுசெயலர் தோழர்.அபிமன்யூ அவர்கள் CMD யை சந்தித்து DOT யின் தற்போதைய நிலை சம்மந்தமாக விவாதித்தார். பாரதபிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களுக்கு 26.05.2017 அன்று கடிதம் எழுதியுள்ளார்.
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்

No comments:

Post a Comment