Tuesday 16 May 2017

போக்கு வரத்து தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்

15.05.2017 அன்று போராடதுவங்கியுள்ள போக்குவரத்து தொழிலாளர்களுக்கு BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்  தனது முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.


போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழக 
போக்குவரத்து  தொழிலாளர்களுக்கு ஆதரவாக
 தஞ்சை மாரிஸ் கார்னர் தொலைபேசி நிலையத்தில் 
17-05-2017  அனைத்து சங்கங்கள் சார்பாக  ஆர்ப்பாட்டம் நடைபெறும்.  அனைவரும் கலந்துகொண்டு ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்

No comments:

Post a Comment