Sunday 19 October 2014

தீபாவளி வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய தீபாவளி நல் 

வாழ்த்துக்கள்


தீபாவளி…………
இது தீபங்களின் விழா நாள்…………
தீமைகளின் எரி நாள்……….
நன்மைகளின் திரு நாள்………….
உறவுகளின் ஒரு நாள்………..
சந்தோசத்தின் மழை நாள்……..
இன்பத்தின் சாரல்கள்
பொழியும் பொது நாள்…………
இனிமைகளின் மொட்டுக்கள்
மலரும் நறுமண நாள்…………

 தீபாவளி நல்வாழ்த்துகள்…..




வாழ்த்தும்போது வாழ்வை வாழ்த்துவோம் – இனிப்பு 
வழங்கும்போது நட்பை வழங்குவோம்
வெடிக்கும்பேது வெறுப்பை வெடிப்போம் – இன்று
ஒருநாளேனும் ஒழுங்காய் குளிப்போம்.
தெய்வங்கள் என்றும் காத்திருக்கும் சிலைகளாக
மனிதன்தான் கண்ணிமைக்கும் முன் மறைந்து போகிறான்
ஏழையின் வயிறும் கோயில் உண்டியல்தான் 
புண்ணியம் சேர்ப்பதில்


பகிர்வோம்.
பதார்த்தம் பகிர்வோம்,
பண்டிகையைப் பகிர்வோம்.

கண்களை மூடிக்கொண்டு இருட்டென்கிறோமாயின்
கண்களில் விளக்கேற்றுவோம் – குறைந்தபட்சம்
கண்களை திறப்போம்.

காற்றில் பொருட்டென்றில்லாமல் 
மிதக்கும் தூசிபோல
இயற்கையில் நாம் என உணர்வோம்

அகந்தைஎனும் அரக்கனை அழிப்போம்,
அன்பை மட்டுமே விதைப்போம்.


இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment