Saturday 23 April 2016

23.04.2016 தஞ்சையில் எழுச்சியுடன் நடைபெற்ற தேர்தல் சிறப்புக் கூட்டம்

தஞ்சையில் நடப்பெற்ற தேர்தல் சிறப்பு கூட்டத்தில் செல்சின்னத்திற்க்கு வாக்கு கேட்டு  6-வது முறை வெற்றி பெற செய்யும்படி எழுச்சியுடன் உரையாற்றிய தோழர் S. செல்லப்பா BSNLEUஅகில இந்திய துணை செயலர் அவர்கள்.

எழுச்சியுடன் உரையாற்றிய தோழர் S. செல்லப்பா BSNLEU
அகில இந்திய துணை செயலர் 
அவர்கள் 

 தோழர் S.நெப்போலியன்  BSNLEU திருவாரூர் அவர்கள்

தோழர் N.சுரேஷ் தஞ்சை SNATTA மாவட்ட செயலர்   அவர்கள்

தோழர் கணேஷ்  மூர்த்தி  தஞ்சை  SNATTA   தலைவர்  அவர்கள்

தோழர். சுந்தரமூர்த்தி தஞ்சை    SEWA- சங்க  தலைவர் அவர்கள் 

தோழர் SC.ராஜேஸ்வரன்  தஞ்சை SNATTA மாநில துனைச் செயலர் அவர்கள்

கும்பகோணம் BSNLEU தோழர் உரையாற்றினார்கள் 

தோழர் S.நடராஜா AIBDPA மாநில துணை செயலர்  அவர்கள் சென்னை 

தோழர் D.சுப்ரமணியன் BSNLEU மாவட்ட  செயலர்  தஞ்சை அவர்கள் 

தோழர் R. மகேந்திரன் மாநில துணை பொருளர் BSNLEU  அவர்கள் சென்னை 

தோழர் R.ரமணன்  BSNLEU மாவட்ட  பொருளாளர்  தஞ்சை அவர்கள் 
BSNLEU தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட தோழர்களும்  தோழியர்களும் 

BSNLEU தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட தோழர்கள் 
BSNLEU தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட  தோழர்கள் 




D.சுப்பிரமணியன் BSNLEU மாவட்ட செயலர் 
தஞ்சை மாவட்ட சங்கம் 


No comments:

Post a Comment