Thursday 22 June 2017

தர்ணா போராட்டம் வெற்றி

20.06.2017  நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் தஞ்சையில் 100 பேர், கலந்து கொண்டனர். நாடு முழுவதும் தர்ணா போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இனியும் நிர்வாகம்  கோரிக்கைகளின் மீது தீர்வு கானவிட்டால் போராட்டங்கள் வெடிக்கும் என்பதை நடைபெற்ற தர்ணா போராட்டத்தின் மூலம் நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டியுள்ளோம். போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் நெஞ்சு நிறைந்த நன்றி.


13-07-2017 ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்.

 27-07-2017 ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்.

 இயக்கங்கள் நடத்தி வெற்றி பெறுவோம்!!

A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்

No comments:

Post a Comment