Tuesday 16 December 2014

BSNLEU-பட்டுக்கோட்டை கிளை மாநாடு


13.12.2014  அன்று நடைப்பெற்ற பட்டுக்கோட்டை கிளை மாநாடு,பட்டுக்கோட்டை தொலைபேசி இணைப்பகத்தில் கிளை தலைவர் தோழர் க.பன்னீர்செல்வம் தலைமையில் நடைப்பெற்றது.மாநாட்டில் மாவட்ட தலைவர் தோழர் A.இருதயராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.  மாவட்ட செயலர் மற்றும் கிளைச் செயலர்களும் சிறப்புரையாற்றினார்கள்

"பட்டுக்கோட்டை கிளை மாநாட்டில் 21-பேர் கலந்துகொண்டது சிறப்பு அம்சமாகும்."

புதிய நிர்வாகிகள் தேர்வு  பட்டியல்:-

தலைவர்:D.அசோகன்.TM-PTK

துணை தலைவர்:M.கலைச்செல்வி.Sr.SS-PTK
துணை தலைவர்:R.சுந்தரராஜன்.TM-PTK


செயலர்:K.பன்னீர்செல்வம்.SS(O)-PTK

துணை செயலர்:A.மருதவாணன்.TM-PTK
துணை செயலர்:K.கரிகாலன்.TTA-PTK

பொருளர்:K.மாலா.Sr.TOA-PTK

துணை பொருளர்:L.ராமச்சந்திரன்.TM-PTK


மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் தஞ்சை மாவட்டBSNLEU-சங்கம் நன்றியை தெரிவித்துகொள்கிறது.

தோழமையுடன்
தெ.சுப்ரமணியன்
BSNLEU
மாவட்ட செயலர் தஞ்சை

No comments:

Post a Comment