Tuesday 16 September 2014

காலவரையற்ற உண்ணாவிரதம்

15.09.2014 அன்று காலை 10 மணிக்கு BSNL ஊழியர் சங்க மாநிலச் செயலர் தோழர் S.செல்லப்பா அவர்கள் முன்னிலையில் காலவரையற்ற உண்ணாவிரதம் சென்னை தலைமைப் பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் துவங்கியது.<<<Click Here>>>

No comments:

Post a Comment