Tuesday 30 September 2014

பணி நிறைவு விழா இன்று 30.09.2014

பணி நிறைவு விழா

தோழர் அவர்கள் தன்னுடைய பணியை முழுமையாக இந்த தொலைபேசி இலாக்காவில் 41- ஆண்டுகள் சிறப்பாக திரன்பட செயல்பட்டு மகிழ்ச்சியோடு பணி நிறைவு பெறுகிறார்.

தோழர் அவர்கள் தன்னுடைய பணி காலம் 
19.06.1974 மயிலாடுதுறையில் அன்று இலாக்காவில் காலடி பாதம்  வைத்து DOT காலத்தில் பல விருதுகளை பெற்று சாதனைப் படைத்தவர் தோழர் R.பக்கிரிசாமி அவர்கள்.இன்று 30.09.2014 திருவாரூரில் பணி நிறைவு பெரும்பொழுது BSNLEU சங்கத்தில் முன்ணோடியாக  தன்னை உயர்த்தி மகிழ்ச்சியுடன் பணி நிறைவு பெருகிறார். தோழர்  R.பக்கிரிசாமி அவர்களையும் அவரது குடும்பத்தாரையும் BSNLEU மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது.

R.பக்கிரிசாமி TSO





தஞ்சை BSNLEU மாவட்ட சங்கம்

No comments:

Post a Comment