Tuesday 16 September 2014

கடமை கண்ணியம் கட்டுபாடு என்ற சொல்லை அறிமுகம் படுத்தியவர் அறிஞர் அண்ணா இன்று பிறந்தநாள் 15.09.2014

காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909 - 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின்ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில் இந்தியாகுடியரசானபிறகு ஆட்சி அமைத்த முதல் காங்கிரசல்லாத திராவிடக்கட்சித்தலைவர் என்ற பெருமையுடன், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர்.

பேரறிஞர் அண்ணா


தத்துவம்

"ஒன்றே குலம், ஒருவனே தேவன்"
"கடவுள் ஒன்று, மனித நேயமும் ஒன்று தான்"







பதவியில்
பெப்ரவரி, 1967 – 3 பெப்ரவரி 1969
பிரதமர்இந்திரா காந்தி
ஆளுநர்சர்தார் உஜ்ஜல் சிங்
முன்னவர்எம். பக்தவச்சலம்
பின்வந்தவர்வி. ஆர். நெடுஞ்செழியன்(தற்காலிகம்)

பதவியில்
1962 – 1967
குடியரசுத் தலைவர்சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
பிரதமர்ஜவஹர்லால் நேரு,
லால் பகதூர் சாஸ்திரி,
இந்திரா காந்தி

பதவியில்
1967 – 1969
தலைவர்சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
ஆளுநர்சர்தார் உஜ்ஜல் சிங்
முன்னவர்எஸ். வி. நடேச முதலியார்
தொகுதிகாஞ்சிபுரம்
பதவியில்
1957 – 1962
ஆளுநர்ஏ. ஜே. ஜான்,
பக்காலா வெங்கட்ட ராஜமன்னார்,
பீஷ்ணுராம் மெதி
முன்னவர்தெய்வசிகாமணி
பின்வந்தவர்எஸ். வி. நடேச முதலியார்

பிறப்புசெப்டம்பர் 151909
காஞ்சிபுரம்தமிழ்நாடு,பிரித்தானிய இந்தியா
இறப்புபெப்ரவரி 31969(அகவை 59)
சென்னைதமிழ்நாடு,இந்தியா
வாழ்க்கைத்
துணை
இராணி அண்ணாதுரை
பிள்ளைகள்யாருமில்லை, தனது தமக்கையின் பேரக்குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தார்
தொழில்அரசியல்வாதி

No comments:

Post a Comment