Tuesday 26 August 2014

ஆர்ப்பாட்டம்

BSNL ஊழியர் சங்கம்
தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்
தஞ்சை மாவட்டம்



ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் அகில இந்திய சங்கத்தின் போராட்ட அறைகூவலின் ஒரு பகுதியாக  ஆர்ப்பாட்டம் இன்று தஞ்சை மாவட்டத்தில் எழுச்சியுடன் மாலை 4-மணி பாலாஜி நகர் GM அலுவலகத்தில் நடைபெற்றது .ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் J.ரமேஷ் பி. எஸ். என். எல். ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர்  தோழர் A.இருதயராஜ் அவர்களின் கூட்டு தலைமையின் கீழ்  ஆர்ப்பாட்டத்தை ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் J.ரமேஷ் தொடக்கி வைத்தார். பி. எஸ். என். எல். ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலர் D.சுப்ரமணியன் மற்றும் பி. எஸ். என். எல். ஊழியர் சங்கத்தின் கிளைச்செயலர்கள் ஒப்பந்த ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் ஒப்பந்த ஊழியர் சங்க மாநில குழு உறுப்பினர் தோழர் R .முருகேசன் மற்றும்  ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலர் N.சத்தியவானந்தம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.இந்த ஆர்ப்பாட்டத்தில் நிரந்தர ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைப்பெற்றது.














தோழமையுடன்
BSNLEU மாவட்ட சங்கம்
தஞ்சை


No comments:

Post a Comment