Tuesday 4 April 2017

ஒப்பந்ததொழிலாளர்கள் நிரந்தரம் வெற்றி! வெற்றி!! வெற்றி!!!

ஒப்பந்ததொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக‌(TNCTWU)
ஒப்பந்ததொழிலாளர்களை நிரந்தரப்படுத்தவேண்டும்
என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
12 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக போராடியதன்
விளைவாக கடந்த 23/3/17 அன்று தீர்ப்புவந்துள்ளது.
தமிழ்நாட்டில் 37 பேர்களையும்,
தஞ்சையில் 2 பேர்களை 18.01.2002 முதல் நிலுவை தொகையுடன் நிரந்தரப்படுத்தவேண்டும் என்று தீர்ப்புவந்துள்ளது
 ID 385/2004              தோழர்.R.ராஜேந்திரன்  
          ID 386/2004           தோழர்.S.Gopalakrishnan
 
 இதற்காக பணியாற்றிய TNTCWU   மற்றும்   BSNLEU
சங்க தலைவர்களை மனதார பாராட்டி நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்

No comments:

Post a Comment