Tuesday 14 February 2017

சென்னையில் நடைபெற்ற விரிவடைந்த தமிழ் மாநில செயற்குழு முடிவுகள்

1. 31/03/2017 வரை தினமும் பணி நேரம் போக கூடுதலாக 1 மணி நேரம் மார்க்கெட்டிங் பணிகளில் அனைவரும் ஈடுபடுவது.
2.  மார்ச் 8 மகளிர் தின சிறப்பு கூட்டம் நடத்துவது.
3. மார்ச் 22 BSNLEU தின சிறப்பு கூட்டம் நடத்துவது

4. மாநில மாநாட்டு நிதியாக உறுப்பினர் அனைவரும் தலா 100 ரூபாய் நன்கொடை வழங்குவது.
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம் 

No comments:

Post a Comment