Wednesday 9 December 2015

கடலூரில் உதவிகரம் புரிந்த தஞ்சை BSNL சக.... தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் நெஞ்சம் நிரைந்த நன்றிகள் வார்த்தைகள் இல்லை .....

மழை ,வெள்ளம் பாதிக்கப்பட்ட கடலூர் மக்கள்... 
பொதுத்துறை BSNL வழக்கம்போல் தன்னுடைய சேவையை தொடர்ந்து தந்தது,நான் வசிக்கும் தெருவில் தொடர்பில் இருந்த,மற்றவர்களை தொடர்பில் வைத்திருக்க,கிட்டதட்ட 15குடும்பம் தினசரி என் வீட்டிற்க்கு வந்து அவர்களது சொந்த பந்தங்களுடன் பேசவும்,என் குடும்பத்துடன் மேலும் நெருக்கமாகவும்,வெள்ள நிவாரண பணிகளை தண்ணீர் சூழ விட்டில் இருந்தபடி ஒருங்கினைக்க பேருதவியாக இருந்த, இருக்கும் BSNL வாழ்க!!!



No comments:

Post a Comment