Tuesday 29 December 2015

மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி

24-12-2015 அன்று மறைந்த குஜராத் மாநில முன்னாள் செயலாளர் தோழர்A.C.ஷா, 23.12.2015 அன்று மறைந்த கர்நாடக மாநில CITU பொது செயலாளர் தோழர் பிரசன்ன குமார் மற்றும் 27.12.2015 அன்று மறைந்த BSNL ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்ட முன்னாள் தலைவர் தோழர் P.ஜேசுதுரை ஆகியோரின் மறைவிற்கு தமிழ் மாநில சங்கத்தின் அஞ்சலி.<<<Click Here>>>

No comments:

Post a Comment