Friday 23 January 2015

கண்ணைக் கட்டி கண்டன ஆர்ப்பாட்டம்.

இரு மாநிலச் சங்கங்கள் கொடுத்த அறைகூவலை ஏற்று தமிழ் மாநிலம் முழுவதும் கண்ணைக் கட்டி கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. சென்னையில் சம்பளம் உடனடியாக பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.<<<Click Here>>>

No comments:

Post a Comment