Saturday 8 February 2014

தொலைத்தொடர்புத் துறை ஊழியர்கள் ரத்த தானம்

புதுச்சேரி,பிப்.7-
புதுச்சேரியில் பிஎஸ் என்எல் ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் 15வது ஆண்டு அமைப்பு தினத்தை முன் னிட்டு அரசு பொதுமருத்து வமனையில் ரத்தானம் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற் றது.
இந்நிகழ்ச்சிக்கு பிஎஸ் என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். சங்கரன்,ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் ஏ.முருகையன் ஆகி யோர் கூட்டாக தலைமை தாங்கினர். சிஐடியு பிரதேச செயலாளர் வே.கு.நிலவழ கன் ரத்ததான முகாமை துவக்கி வைத்து பேசினார். பிஎஸ்என்எல் ஊழியர் சங் கத்தின் மாவட்ட உதவித் தலைவர் என்.கொளஞ்சியப் பன், மாவட்டச் செயலா ளர் எ.சுப்பரமணியன், தொலைத் தொடர்புத் துறை ஒப்பந்த ஊழியர் சங்க அகில இந்திய துணைப் பொதுச்செயலாளர் சி. குமார்,தமிழ் மாநில அமைப்புச் செயலர் எஸ். உஷா,மாவட்டச் செயலா ளர் பி.மகாலிங்கம் உள்ளிட் டோர் வாழ்த்திப்பேசினர்.
முன்னதாகபிஎஸ்என்எல் புதுச்சேரி தலைமை பொது மேலாளர் அலுவலகம் எதி ரில் ஒப்பந்த ஊழியர் சங் கத்தின் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்துபிஎஸ் என்எல் ஊழியர்கள், ஒப் பந்த ஊழியர்கள் ஊர்வல மாகச் சென்று ரத்தத்தை தானமாக வழங்கினர்.

No comments:

Post a Comment