Wednesday 15 March 2017

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக 16.03.2017 அன்று ஆர்ப்பாட்டம்

வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக 16.03.2017 அன்று எல்லா கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டும். தஞ்சையில் மாரீஸ் கார்னர் தொலைபேசி இணைப்பகத்தில்  மாலை 05 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைவரும் பங்கேற்கவும்.
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம் 

No comments:

Post a Comment