Thursday 3 September 2015

பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கி நடத்திட்ட தோழர்கள் தோழியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம் .

அன்பார்ந்த தோழர்கள் ! தோழியர்கள் !


                                                 தஞ்சை SSA-வில் 33-சதமான  ஊழியர்கள் மட்டுமே வேலைநிறுத்தத்தில்  பங்கு பெற்றனர் .  அதில் BSNLEU சங்கத்தை சேர்ந்தவர்கள்  95-சதமாகும் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டவர்களுக்கு BSNLEU சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .யாரோ போராடி அனைத்து சலுகைகளை பெற்று தருவார்கள் நாம் பலன்களை அடையலாம் என்று  நினைக்கும் தோழர்கள்  தோழியர்கள் தங்கள் எண்ணங்களை மாற்றி  வரும் காலங்களில் அனைத்து போரட்டங்களிலும் கலந்து கொள்ளுங்கள்அதுதான் இந்த துறையை  பாதுகாக்கும் ,மத்திய அரசு எடுக்கும்  முயற்ச்சியை  நமது போராட்டம்  வாயிலாகத்தான் பின்னுக்கு தள்ளமுடியும்  நோட்டீஸ் அடிப்பதால் மட்டுமே ஊழியர்கள்  வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டுவிடுவார்கள்  என்று நினைப்பது தவறு தொழிலாளிகளுக்கு உண்மையை எடுத்து கூறி போராட்டத்தில் பங்குபெற  தஞ்சை மாவட்டத்தில் உள்ள சங்க தலைமைகள்  முயற்ச்சி செய்யவேண்டும் .

D.சுப்ரமணியன்
 தஞ்சை BSNLEU மா.செயலர்

No comments:

Post a Comment