Monday 20 April 2015

தோழர் V.வெங்கட்ராமனின் தாயார் காலமானார்.

BSNL ஊழியர் சங்கத்தின் தமிழ் மாநில துணைத்தலைவர் தோழர் V.வெங்கட்ராமன், கோவை அவர்களின் தாயார் இன்று (20.04.2015) அதிகாலை காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்களை உரித்தாக்கிக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment