Thursday 12 March 2015

JAC-ஆர்ப்பாட்டம்

இன்று 12.03.2015 மாலை 5.00 மணியளவில் பாலாஜி நகர் GM- அலுவலக வாயில் ஆர்ப்பாட்டம் கூட்டம் தோழர் பழனியப்பன் SNEA தலைமையில் நடைபெற்றது.நமது சங்க தோழர்கள் 50-பேர்க்கும் மேலாக மொத்தம் 100 -பேர் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.பல்வேறு சங்க தலைவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள்.நமது சங்க மாநில செயளர் தோழர் அ.பாபுராதகிருஷ்ணன் அவர்கள் வேலை நிறுத்தத்தின் அவசியம் பற்றி விரிவாக விளக்கி பேசினார்.BSNLEU மாவட்ட செயலர் தோழர் தெ.சுப்ரமணியன் அவர்கள் நன்றி கூறி கூட்டம் நிறைவடைந்தது.









தோழமையுடன்
தஞ்சை BSNLEU மாவட்ட சங்கம்

No comments:

Post a Comment