Saturday 28 June 2014

தஞ்சை BSNLEUமாவட்ட பொருளாளர் தோழர் .எஸ்.என்.செல்வராஜ் TM அவர்களுக்கு 30.06.14 அன்று பணி நிறைவு பாராட்டுவிழா

தோழர் .எஸ்.என்.செல்வராஜ் TM அவர்கள் 
தோழர் அவர்கள் தன்னுடைய பணியை முழுமையாக இந்த தொலைபேசி இலாக்காவில் 35 ஆண்டுகள் சிறப்பாக திரன்பட செயல்பட்டு மகிழ்ச்சியோடு பணி நிறைவு பெறுகிறார்.

தோழர் அவர்கள் தன்னுடைய பணி காலம் 
04.08.1979 மன்னையில் அன்று இலாக்காவில் காலடி பாதம்  வைத்து துவங்கி பல விருதுகளை பெற்று சாதனைப் படைத்தவர் தோழர் SNS அவர்கள்.இன்று 30.06.2014 தஞ்சையில் பணி நிறைவு பெரும்பொழுது BSNLEU சங்கத்தில் மாவட்ட பொருளாளர் என்ற பெருமையையும் தன்னை உயர்த்தி மகிழ்ச்சியுடன் பணி நிறைவு பெருகிறார். தோழர்  SNS அவர்களையும் அவரது குடும்பத்தாரையும் BSNLEU மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது.


தஞ்சை BSNLEU மாவட்ட சங்கம்



No comments:

Post a Comment