Tuesday 13 May 2014

கண்னீர் அஞ்சலி

கண்னீர் அஞ்சலி... நமது சங்கத்தின் மாநில அமைப்புச் செயலர் தோழர் S.தமிழ்மணி அவர்களின் தந்தையார் 04--05-2014 அன்று உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.அவரது மறைவால் வாடும் தோழர்.தமிழ்மணிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தமிழ் மாநிலசங்கம் உரித்தாக்குகிறது - S.செல்லப்பா மாநில செயலர்<<<Click Here>>>

No comments:

Post a Comment